மக்கள் நேசிக்கிற தலைவரை பார்த்தால், தவறு செய்பவர்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால் அவர்களை எதுவும் செய்ய முடியாமல், அவர்களை திட்டுவது, பொய் பொய்யாக சொல்வது, ஒரு பெண் என்று கூட பார்க்காமல் கேரக்டரை தவறாக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.