இதற்கு பலர் எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக தனது மனைவி கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,” உலகின் மிக அழகான பெண்ணுடன் ” (with a most beautiful women in the world) என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.

தற்போது அசோக் செல்வனின் இந்தப் பதிவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வவன் நிறம், உருவம் குறித்துப் பேசிய பழைய காணொளி ஒன்றைப் பகிர்ந்து அசோக் செல்வனைப் பாராட்டியும் வருகின்றனர்.