ஏற்கெனவே தூத்துக்குடியில் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் திட்டத்தை செயல்படுத்தும்போது கவர்னர் விமர்சனம் செய்யக் கூடாது. புதுவையில் 75 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கவில்லை என்பதை நிரூபித்தால், தெலுங்கானா கவர்னர், புதுவை பொறுப்பு கவர்னர் பொறுப்பிலிருந்து பதவி விலக தயாரா… பா.ஜ.க-வுக்கு பொய்தான் மூலதனம். தேர்தலில் நிற்க விரும்பினால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வுக்கு தமிழிசை பிரசாரம் செய்ய வேண்டும். கவர்னர் அலுவலகம் பா.ஜ.க தலைமை அலுவலகமாகச் செயல்படுகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
அ.குரூஸ்தனம்

புதுவையில் மாமூல் கேட்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், மாமூல் வசூலிக்கும் கூட்டமும் வெளியே வந்துவிடும். கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ், தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மாமூல் கேட்கும் கூட்டம் சட்டசபையை சுற்றி வருகிறது. கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். முதலமைச்சர், சபாநாயகர் அந்தக் கூட்டத்தை சட்டசபைக்குள் நுழைய விடக் கூடாது என கூறியுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: