Anand Mahindra: பிரபல தொழிலதிபரும், சமூக வலைத்தளங்களில் எப்போது படு ஆக்டிவாக இருப்பவருமான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
Anand Mahindra: பிரபல தொழிலதிபரும், சமூக வலைத்தளங்களில் எப்போது படு ஆக்டிவாக இருப்பவருமான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.