மேலும் பேசியவர், “அ.தி.மு‌.க-வில் பல அணிகள் இருக்கின்றன. ஓ.பி.ஸ் அணி, இ.பி.ஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, இன்றைக்குக்கூட ஒருவர் கிளம்பியுள்ளார் “நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள்’ என்று. விரைவில் அவர்தான் அ.தி.மு.க-வைப் பிடிக்கப்போவதாக வேறு கூறியுள்ளார். இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க-வில் இன்னொரு அணி உள்ளது. அது பா.ஜ.க அணி. எனவே, மணமக்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு மாமியார் அணி, நாத்தனார் அணி எனப் பிரிந்து நிற்காமல், ஒற்றுமையோடு, நம்முடைய இந்தியா கூட்டணி போல் வெற்றி அணியாக இருக்கவேண்டும்” என்று கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: