தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டணத்தை ஜூலை மாதத்தில் உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். ஆண்டுதோறும் ஜூலையில் கட்டணத்தை உயர்த்தும் ஒழுங்குமுறை ஆணைய உத்தரவில் விலக்கு தேவை” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: