Loading

கோவையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் இருந்து, மேலே வெள்ளியங்கிரி மலைக்கு பாதை செல்கிறது.

7 மலைகளைக் கடந்து அதன் உச்சியில் சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார் வெள்ளியங்கிரி ஆண்டவர். இறை ஆற்றல், உடல் பலம், மன பலம் உள்ளவர்கள் பூலோக கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு தங்கு தடையின்றி சென்று வரலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *