வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிக்கு, சமீபத்தில் தலைமைத் தேர்தல் கமிஷன் தேசிய அந்தஸ்து வழங்கியது. விதிப்படி, தேசிய அந்தஸ்து உள்ள கட்சிக்கு, தலைநகர் புதுடில்லியில் அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கப்படும்.

latest tamil news

அந்த வகையில், புதுடில்லியில் தலைமை அலுவலகம் கட்ட நிலம் தரும்படி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

latest tamil news

நிலம் ஒதுக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் கட்சி அலுவலகம் கட்டப்பட வேண்டும்.

அதுவரை, கட்சி அலுவலகத்தை நடத்த, சம்பந்தப்பட்ட கட்சிக்கு, மத்திய டில்லியில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: