Loading

சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த20-ம் தேதி தொடங்கியது. பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உகாதி பண்டிகையை யொட்டி பேரவைக்கு 22-ம் தேதி விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. பேரவை தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *