டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு அந்தோ பரிதாப நிலைதான். 20 ஓவர் முழுமையாக பேட் செய்து 100 ரன்கள் கூட எட்டாமல் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய ஸ்பின்னர்களான வாஷிங்டன் சுந்தர், சஹால், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டும் 13 ஓவர்கள் வீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *