விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே வத்திராயிருப்பில் தனியார் சங்கத்தின் சார்பில் பள்ளி ஒன்றில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் புத்தக திருவிழாவை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
“அரசியலமைப்பு சட்டத்தால்தான் கல்வி என்பது கிராமத்திலும் கூட தனது கடையை திறந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தால்தான் நான் மாவட்ட முதன்மை நீதிபதியாக அமர்ந்து உள்ளேன்.