சேலம்: சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (55). இவருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.