குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விமானம், பேருந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில், சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய இமிகிரேஷன் (Immigration) அதிகாரிகள் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது சர்தார் அனோவர் உசேன் என்பவரிடம் சோதனை நடத்தியிருக்கின்றனர்.