சென்னை: இயல், இசை, நாடகம் என்பது நமது கலாச்சாரம். இதை பேணிக் காப்பது நமது முக்கிய கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

கர்னாடக இசை மேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ஐசிசிஆர்), அரியக்குடி இசை அறக்கட்டளை, முத்தமிழ் பேரவை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: