புவனேஷ்வர்: நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான கிராஸ்ஓவர் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3(4) – 3(5) என ஆட்டத்தை இந்தியா இழந்தது.

ஒடிசாவின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு ஹாக்கி விளையாட்டு மைதானங்களில் இந்த தொடருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் குரூப்-டி பிரிவில் இந்திய அணி இடம் பெற்றிருந்தது. இந்தப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து கிராஸ்ஓவர் போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. இது காலிறுதிக்கு முந்தைய போட்டியாகும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *