Loading

ராய்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.ராய்ப்பூரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 108 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *