இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடக்கவுள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் உடன் துவக்கம் தர சுப்மன் கில் உள்ளார். கடந்த போட்டியில், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சுப்மன் படைத்தார். ஐதராபாத் போட்டியில் ஒற்றை இலக்கில் வெளியேறிய கோஹ்லி இன்று எழுச்சி பெறலாம். இஷான் கிஷான் கிடைத்த வாய்ப்பை வீணடிக்க கூடாது. அடுத்