கோவா: ரஷ்யாவில் இருந்து 245 பயணிகளுடன் கோவாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோவா விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்துக்கு இ – மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *