போட்டி முடிவதற்கு முன்னரே நடுவர் விசில் அடித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தென் கொரியா அணி பயிற்சியாளருக்கு ரெட் காட்டு காட்டப்பட்டது. இதனால் அவர் அடுத்த போட்டியில் அணியினருடன் அமர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
போட்டி முடிவதற்கு முன்னரே நடுவர் விசில் அடித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தென் கொரியா அணி பயிற்சியாளருக்கு ரெட் காட்டு காட்டப்பட்டது. இதனால் அவர் அடுத்த போட்டியில் அணியினருடன் அமர முடியாத சூழல் உருவாகியுள்ளது.