Loading

தில்லி : பாண்டவ் நகரில் தனது மகன் உதவியுடன் கணவரை கொலை செய்த பெண் உடலை 10 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அருகில் உள்ள நிலப் பகுதிகளில் அப்புறப்படுத்தி உள்ளார். இது அப்பகுதியி உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.இதன் அடிப்படையில் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *