மதுரை : நீதிமன்றம் உங்களிடம் இருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது: சுவாதிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையை சொல்வதால் பிரச்சனை உள்ளதா, அதையும் சொல்ல மறுப்பது ஏன் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *