டெல்லி: தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 11 ஆயிரத்து 185 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி: தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 11 ஆயிரத்து 185 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.