ஐதராபாத்: தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது மகன் மகேந்திர ரெட்டி. மருமகன் மரி ராஜசேகரன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்றும்(நவ.,23) சோதனை நடத்தி வருகின்றனர்.

மகேந்திர ரெட்டி நண்பர் ரகுநாத ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் இதுவரை 2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *