Month: September 2022

10 நாட்களே ஆன தன் பெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்!

உத்தரபிரதேசத்தில் பிறந்து 10 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை பிடிக்காததால் கொல்ல முயன்ற தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மகன். கோசைங்கன்ஜ் பகுதியில்…

அரையிறுதியில் போபண்ணா ஜோடி

டெல் அவிவ்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி முன்னேறியது. இஸ்ரேலில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர்…

ஆயுத பூஜையையொட்டி சேலத்தில் பொரி தயாரிப்பு பணிகள் தீவிரம்

சேலம்: ஆயுத பூஜையையொட்டி சேலத்தில் பொரி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஆயுத பூஜை என்றாலே பொரி என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பொரி இல்லாத பூஜைகள் இல்லை…

ஆட்சிமாற்றத்திற்கு பிறகு பயங்கர தாக்குதல் – காபூலில் குண்டுவெடிப்பில் 100 குழந்தைகள் பலி?

காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 100 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் மற்றும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த…

பூனைகடிக்கு தடுப்பூசி செலுத்த சென்றவரை விரட்டி கடித்த நாய் – கேரள பெண்ணுக்கு நேர்ந்த சோகம் |Woman Waiting For Anti-Rabies Shot After Cat Bite At Healthcare Centre Gets Bitten By Dog

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா(31). இவரை எதிர்பாராத விதமாக பூனை கடித்ததால் மூன்றாவது டோஸ் ஆண்டி ரேபிஸ் தடுப்பூசி செலுத்த அப்பகுதியிலுள்ள சுகாதார…

வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக பொது நல வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் ரூ. 50 ஆயிரம் அபராதம்…

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண் பலாத்காரம்: பூசாரி கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள ஒற்றசேகரமங்கலம் மைலச்சல் பகுதியை சேர்ந்தவர் சோனு என்ற வினீஷ் (32). மாரநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார்.…

சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள், சிக்ஸர்களை விளாசிய சூர்யகுமார் யாதவ் | suryakumar yadav hit the most runs and sixes in a single year in international T20 cricket

திருவனந்தபுரம்: சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்தியா –…

கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன் வலம் வரும் தாய் யானை: ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம் சாலக்குடி அதிரப்பள்ளி வனப்பகுதியில் தாயுடன் இரண்டு குட்டி யானைகள் நடமாடும் காட்சி யானை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த சில…