புதுச்சேரி-சோலை நகர் கடற்கரையில் சுற்றித்திரிந்த மூதாட்டியை போலீசார் மீட்டு, மகளிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரி, சோலை நகர் கடற்கரையில் நேற்று மாலை 4:00 மணியளவில் மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்தார். அவரிடம் சோலை நகர் போலீசார் தேசிங்கு, குணா ஆகியோர் விசாரித்தனர்.அவர், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயக்கண்ணு, 80: என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர், வழி தவறி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, மூதாட்டியை ஆட்டோவில் அழைத்து சென்ற போலீசார், லாஸ்பேட்டையில் உள்ளவர்களிடம் விசாரித்து, நேரு நகர், குறுக்கு தெருவில் வசித்து வரும் அவரது மகள் கலைச் செல்வியிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி-சோலை நகர் கடற்கரையில் சுற்றித்திரிந்த மூதாட்டியை போலீசார் மீட்டு, மகளிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரி, சோலை நகர் கடற்கரையில் நேற்று மாலை 4:00 மணியளவில் மூதாட்டி ஒருவர் சுற்றித்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்