Loading

புதுச்சேரி-சோலை நகர் கடற்கரையில் சுற்றித்திரிந்த மூதாட்டியை போலீசார் மீட்டு, மகளிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரி, சோலை நகர் கடற்கரையில் நேற்று மாலை 4:00 மணியளவில் மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்தார். அவரிடம் சோலை நகர் போலீசார் தேசிங்கு, குணா ஆகியோர் விசாரித்தனர்.அவர், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயக்கண்ணு, 80: என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர், வழி தவறி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, மூதாட்டியை ஆட்டோவில் அழைத்து சென்ற போலீசார், லாஸ்பேட்டையில் உள்ளவர்களிடம் விசாரித்து, நேரு நகர், குறுக்கு தெருவில் வசித்து வரும் அவரது மகள் கலைச் செல்வியிடம் ஒப்படைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *