பாகூர்-சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி , மாணவர்களுக்கு மழை கோட் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு மழை கோட் வழங்கி, பேசினார். நிகழ்ச்சியை முனைவர் ரெக்ஸ் தொகுத்து வழங்கினார். நுண்கலை ஆசிரியர் உமாபதி நன்றி கூறினார்.
பாகூர்-சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி , மாணவர்களுக்கு மழை கோட் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்