சென்னை: தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி (திங்கள்) கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்களும் (சனி, ஞாயிறு) வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் வெளியூரில் தங்கியிருக்கும் மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அக்.21-ம் தேதி (வெள்ளி) இரவே தங்களது ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கிவிடுவர்.

அதன்படி அக்.21-ம் தேதி பயணிப்போருக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *