Loading

இப்போது அதிமுக-வை கட்டி ஆளும் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், செந்தில் பாலாஜி (முன்னாள் அதிமுக அமைச்சர்) உட்பட பல அமைச்சர்களை உருவாக்கியது ராவணன்தான்.  அதிமுக-வில் ஒருவரின் எழுச்சி, வீழ்ச்சி இரண்டும் ராவணனின் கையில்தான் என்றளவுக்கு கோலோச்சி கொண்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

கோவை சிங்காநல்லூர் பகுதியில்தான் ராவணன் வீடு இருந்தது. இருப்பினும் கொங்கு மண்டலம் முழுவதும் ஆயில் மில் தொடங்கி ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *