ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை ப்ளேயிங் லெவனின் எடுக்கலாம் என்ற கேள்விக்கு பதில் அளித்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கேப்டனும், அணி நிர்வாகமும் சில ரிஸ்குகளை எடுத்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.