குட்கா கடத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள், பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்காவை உள்ளூரில் விற்பனை செய்பவர்கள் என அனைவரையும் கண்டுபிடிக்கும் வகையில் தீவிர விசாரணை நடக்கிறது. குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்கள், விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.