Loading

விழுப்புரம்: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அஜித்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *