நள்ளிரவு பூஜை..! மாணவியை நாசம் செய்த சாமியார்..!!
திருவள்ளூர்: செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சொன்னதை கேட்டு மாணவியை அவரது தந்தை பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள…
திருவள்ளூர்: செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சொன்னதை கேட்டு மாணவியை அவரது தந்தை பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 2000 ரூபாய் கூலிப் பணம் தர மறுத்தவரின் தாயை உறவினர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை…
சென்னை: தான் நலமாக இருப்பதாகவும் யாரும் பதற்றப்பட வேண்டாம் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,…
சென்னை: OPS EPS Filled Petitions : வரும் 23ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அன்றைய தினம் பாதுகாப்பு வழங்க கோரி ஓ.பன்னீர்செல்வம்,…
மதுரை: தாயை பயமுறுத்த பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர் தாயின் கண்முன்னே பலியான சோகம். மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4வது…
கேரள: கடையில தான் எதுவும் இல்லையே அப்புறம் எதுக்கு கடையை மூடிட்டு போன கடையோட கதவு கண்ணாடியாச்சும் தப்பிருக்கும் – இப்படிக்கு திருடன். கேரள மாநிலம் வயநாட்டில்…
சென்னை: வரும் 23ம் தேதி பொதுக்குழு நடக்க இருந்த நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அதிமுக அலுவலகத்தில் கடந்த ஒரு…
இன்று வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் ஒருவர் மட்டுமே 100/100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். கொரோனா காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வு நடக்காமல் இருந்தது. தற்போது…
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட ஏழு கோவில்களுக்கு எந்த…
அன்னப்பூரணி அரசு அம்மாவின் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நேரிலும், ஆன்லைனிலும் அருளாசி வழங்கும் சாமியார்களில் சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்டிங்கில் இருந்தவர் பெண் சாமியார் அன்னப்பூரணி…
சேலம்: இன்று 19.06.2022-ம் தேதி காலை 06.00 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் சேலம் வசந்தம் யோகா மையம், தமிழ்நாடு யோகா கமிட்டி மற்றும் ஆரோக்கிய பாரதி…
சென்னை: TN HSC Result 2022: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள்…
கோவை: Minister nasar Blame Annamalai : நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூறுவதைப் போல் “நானும் ரவுடி தான்…நானும் ரவுடிதான்” என அண்ணாமலை சொல்லிக் கொள்கிறார்…
சேலம்: மூக்கின் துவாரம் வழியாக லாரி டியூப்களுக்கு காற்று நிரப்பி சேலத்து கராத்தே மாஸ்டர் சாதனை படைத்திருக்கிறார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள அத்தனூர் பகுதியைச்…
TN SSLC Result 2022 date: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக…
தூத்துக்குடி: ஒற்றைத் தலைமை வேண்டுமென்பதே பலரின் எண்ணமாகவும், கருத்தாகவும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை…
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான 5 நாட்களில் மருமகனை மாமனாரே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீராபுரம் கிராமத்தைச்…
கோவை: Status Of SchoolBus: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா ? முதலுதவிக் கருவிகள் அனைத்தும் உள்ளதா? தமிழகம்…
பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் என வீட்டு வாடகை புரோக்கர் ஒருவர் தேனியில் ஒட்டிய போஸ்டர்கள் திகிலை கிளப்பியுள்ளன. ஒரு மனிதருக்கு வீடு அத்தியாவசியம். பலருக்கு சொந்த…
சேலம்: சேலத்தில் விலைமதிப்பற்ற திமிங்கலத்தின் எச்சில், இரிடியம், மாயக்கற்கள் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக,…
பெங்களூரு: பெங்களூரு ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் சுவாதி. கன்னட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் ஹெண்ணூரில் உள்ள தனியார் பல்…
உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் இரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிகையாக நாகர்கோவில் கோட்டார் இரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இரயில் போலீசார்…
கேரள: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பட்டம் என்னும் பகுதியில் உள்ள சென்மேரிஸ் பள்ளியில் படிக்கும் 20 மாணவர்களை கொண்ட கும்பல் ஒரு மாணவனை தாக்கும் செல்போன்…
குமரி: குமரி மாவட்டம் புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி கண்ணயம் பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மனைவி சுஜனகுமாரி (64). கடந்த 6-ம் தேதி வீட்டில்…
ஆலப்புழா: காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்வதற்காக பின்தொடர்ந்து வந்த நபர், அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.…
14 வயது சிறுவனை மானபங்கம் செய்த குரு கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்கிற புஷ்பாகரன் (62) கைது செய்யப்பட்டார். இவர், சேர்த்தலை பேரூராட்சி…
இந்தியா: பொதுத்துறை வங்கிகளின் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் நியமனம் வழங்குகிறது. தகுந்தி வாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக…
No Power Of Cauvery Management Board – மேகதாது அணையில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆய்வு. அப்போது அவர்கள் அளித்த பேட்டியை முன்வைத்து வைகோ…
இலங்கை: எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,…
உடுமலை: உடுமலை, தளி ரோடு மேம்பாலம் சுரங்கப்பாதையில் மெகா குழியாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் இதில் செல்லும் போது விபத்துக்குள்ளாகின்றனர். இதை நகராட்சியினர் சரிசெய்ய வேண்டும்…
கோவை: மசாஜ் செண்டரின் பெண் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மினி…
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஜெயலலிதா மறைவு, சசிகலா பொதுச்செயலாளரானது, ஓபிஎஸ்ஸின் தர்ம யுத்தம், சசிகலாவின்…
சென்னை: காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் முடிக்க , 10 பவுன் நகை மற்றும் பணத்தோடு தப்பியோடியிருக்கிறார், புதுப்பெண். திருமண வலையில் சிக்கி சின்னா பின்னமான…
இந்தியா: நாடுமுழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.…
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் சகோதரரும், உர வியாபாரியுமான அக்ரசென் கெலாட்டின்…
சென்னை: Online Rummy Game : ஆன்லைன் ரம்மி விபரீத விளையாட்டால் இதுவரை 20க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துவிட்டன. தற்போது சென்னை மணலியில் மேலும் ஒருவர் தற்கொலை.…
ராமநாதபுரம்: ராமநாதபுரம், வாலாந்தரவை ரயில்நிலைய பாதையில் இன்று காலை கீமேன் வீரபெருமாள் என்பவர் ஆய்வு செய்த போது ஓரிடத்தில் தண்டவாளம் துண்டாக உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த…
சென்னை: காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்களை அணுகி RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…
ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி…
கும்பகோணம்: K Veermani Blame On Annamalai Bjp : தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகள் அதிகம் உள்ளவர்களின் கட்சியாக பாஜக உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர்…
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். சாலையில்…
Rajeshkumar oi-Rajesh Kumar R Updated: Friday, June 17, 2022, 14:56 [IST] -ராஜேஷ்குமார் சந்திரசூடன் திருமூர்த்தியை ஒரு கேலிப்புன்னகையோடு பார்த்துக்கொண்டே சொன்னார். ” மொதல்ல…
சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சாப்பிட்ட புரோட்டாவிற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலரின் மகன். ஹோட்டல் உரிமையாளர் செந்தில்குமார்…
தூத்துக்குடி: மாணவனிடம் சாதி ரீதியாக பேசியதாக இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீ என்ன சாதி … அந்த சாதி நிர்வாகத்தில் வந்து விடக்கூடாது…
மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அடுத்த கபர்கெடாவில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. 500 ரூபாய் பணம்…
இந்தியா: இந்தியாவில் பப்ஜி-க்கு நாங்கள் எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என்று ஐஓஏ தலைவர் கூறியுள்ளார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தகவல் மற்றும் தொழில்நுட்ப…
சென்னை: 3 துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். துறைவாரியான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்குக்கு…
இந்தியா: இந்தியாவில் புதிதாக 12,213 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,57,730 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 11 பேர்…
கர்நாடகா: கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் தலித் சங்கர்ஷ் சமிதி (டிஎஸ்எஸ்) தலைவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரசிம்ம மூர்த்தி என்ற குறி மூர்த்தி…
புதுடெல்லி: இது ஏதோ சாதாரணமாக சட்ட விதிகளை மட்டும் மீறப்பட்டதாக இல்லை என்றும், இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது –…
தமிழகத்தில் இருக்கும் வாகன ஸ்டாண்ட்களில் வெளி ஊருக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் ஆகியோர் தங்களது வண்டி வாகனங்களை நிறுத்தி செல்வார்கள். இதில் நிறுத்துவதற்கு குறைந்த கட்டணம் மட்டுமே…
சேலம்: சேலம் மாவட்டம் காரைக்காடை சேர்ந்தவர்கள் சக்திவேல்(37) புகழரசி(27) தம்பதி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இன்று காலை சக்திவேல் திடீரென இறந்து விட்டதாக அவரது மனைவி…