Month: March 2022

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய அவதாரம்.!

ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தொகுதி செயலாளர் துரைராஜ் நியமனம் – தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு..!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில துனை தலைவராக கரூர் தொகுதி செயலாளராக S துரைராஜை நியமனம் செய்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது…

Elephant ATTACK : பொள்ளாச்சி நவமலை பாதையில் மின்வாரிய ஊழியர்களின் காரை தாக்கிய ஒற்றை காட்டு யானை..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து நவமலைக்கு மலை பாதை வழியாக மின்வாரிய ஊழியர்கள் சென்றபோது அவர்களது காரை தாக்கிய ஒற்றை காட்டு யானை வீடியோ. பொள்ளாச்சி நவமலை பாதையில் மின்வாரிய…

Nayanthara : விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் ஆசை… சர்ப்ரைஸாக நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..!

Nayanthara : விரைவில் அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைக்க உள்ளாராம்.   சிம்பு மூலம்…

NH New Expressway : சேலம்-சென்னை விரைவுச்சாலை..! 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்க NH ஆணை..!

சேலம்: சேலம்- சென்னை இடையே பயண தூரத்தை 7 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்க புதிய விரைவுச்சாலை. ஏற்கனவே 8 வழிச்சாலை திட்ட…

உறவுக்கு அழைத்த கள்ளக்காதலனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பெரிய மஞ்சவாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி அனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், அதே…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கரூர் மாவட்ட தலைவர் ஏ. மாரியப்பன் நியமனம் – தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு..!

கரூர்: மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவராக ஏ. மாரியப்பனை நியமனம் செய்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல்…

OverSpeed FINE : அதிவேக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது..!

சேலம்: ஓமலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ‘ஸ்பீடு ரேடார் கண் கருவி’ எனப்படும் தானியங்கி அபராதம் விதிக்கும் கருவி மூலம், அதி வேகமாக செல்லும் வாகனங்களை…

“களவு போன 32 கிலோ வெள்ளி கொலுசு” மற்றும் “ரேசன் அரிசி கடத்தலில்” ஈடுபட்ட குற்றவாளிகளை நடவடிக்கைக்கு காவலர்களுக்கு சான்றிதழ் பாராட்டு..! – சேலம் மாநகர காவல் ஆணையாளர்

சேலம்:   இன்று 15.03.2022-ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை காவல் நிலைய குற்றவழக்கில் எதிரியை கைது…

“மகள் வீட்டில் காணவில்லை என புகார்” – மீட்ட காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு..! – காவல் ஆணையாளர்

சேலம்: கடந்த 12.02.22 ந் தேதி சேலம் உடையாப்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகள் கவிநயா (5) என்பவர் வீட்டில் இருந்து காணவில்லை என காவல் கட்டுப்பாட்டு…