Month: February 2022

Fake Marriage Poster : வேறு நபருடன் திருமணம் நிச்சயமானதால் காதலி படத்துடன் போஸ்டர் ஒட்டிய வாலிபர்….!

களக்காடு, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அந்த…

GST : ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் – அதிகாரிகள் தகவல்..!

சென்னை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல்…

T20 : விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஸ்ரேயஸ் அய்யர்..!

தர்மசாலா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்த இந்திய…

உக்ரைன்-ரஷ்யா போர்: இன்று ஐ.நா. பொதுச்சபையின் அவசரக்கூட்டம்..!!

நியூயார்க், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 54-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க…

மனநலம் பாதிக்கப்பட்டவர் வீடியோவை வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் மீது ஐ.ஜி. நடவடிக்கை..!

உசிலம்பட்டி: விசாரணையின் போது போலீசாரை சிரிக்க வைக்கும் அளவிற்கு அடுக்கு மொழியில் பேசிய மனநலம் பாதிக்கப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பட்டதாரி இளைஞர் பேசும் வீடியோவை…

Facebook – Google HACK : எச்சரிக்கை! உங்கள் பேஸ்புக், கூகுள் கணக்குகள் ஹேக் செய்யப்படலாம்; தவிர்ப்பது எப்படி..!

இன்டர்நெட் யுகத்தில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நிலையில், சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்ய புதிய வைரஸ் பயன்படுத்தப்படுவதாக அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இந்த வைரஸ் மூலம் பேஸ்புக்குடன்,…

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

சென்னை: உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால் பெலாரசில் வேண்டாம் – அதிபர் செலன்ஸ்கி..!

உக்ரைன், உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.  ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீதான  ராணுவ…

தேசிய புத்தக கண்காட்சியை பார்வையிட்ட மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ்..!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் அரசு நூலகத்தில் வைத்து நடை பெற்ற தேசிய புத்தக கண்காட்சியில் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல்…

3.66 லட்சம் குழந்தைகளுக்கு 2,414 மையங்களில் போலியோ சொட்டு மருந்து..!

சேலம்: சேலத்தில் 3.66 லட்சம் குழந்தைகளுக்கு 2,414 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது… மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் இன்று 5…